விருது

வளர்ந்துவரும் நிறுவனங்கள் விருதளிப்பு விழா இம்முறை 17வது ஆண்டாக நடைபெற இருக்கிறது. விருதுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 7.
இலக்கை நோக்கிப் பாடுபட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு மக்கள் கவிஞர் மன்றத்தின் வருடாந்திர உழைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி விழாவையொட்டி ‘உமறுப்புலவர் நினைவு அரங்கம்’ நிகழ்ச்சியுடன், மாணவர்களுக்கான கவிதை வாசிப்பு, ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்’ பயிலரங்கு என மூன்று அமர்வுகள் ஒன்றிணைந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்றது.
நாட்டுக்குச் சேவை புரியவும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தன்னைத் தயார்படுத்தி வருகிறார் 19 வயது ‌‌ஷவின் குமார் கிஷோர் குமார்.
பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.